November 18, 2025
அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!!!
Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!!!

May 20, 2024

இன்று  திங்கட்கிழமை  அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் இவர் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் அயல் வீட்டாளர்களின் உதவியுடன் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *