November 18, 2025

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றிப் பெற முடியாது என்றும் அதிக வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு  கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லலாம். எனினும் அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமற்ற விடயம்  என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *