Tamil News Channel

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை !சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

amanakku1

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தச்சமரடம் பகுதியில் நேற்று(28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts