Tamil News Channel

இரு பேருந்துகள் மோதி கோரவிபத்து..!

ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் அல்லைப்பிட்டியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் பலரும் காயமடைந்துள்ள நிலையில்  8 பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts