July 14, 2025
இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரான  சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைப்பு!
புதிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரான  சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைப்பு!

Jul 2, 2024

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டவுள்ளது. அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *