உங்களை பணக்காரர்களாக மாற்றலாம்,புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களில் தற்போதைய வேகத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இராஜகிரியவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த வேகத்தை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எங்களால் நிறுத்த முடியாது” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “நாங்கள் தொடங்கியுள்ள திட்டங்கள் குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதன் பிறகு, நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கலாம். உங்களை பணக்காரர்களாக மாற்றலாம். புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். உங்கள் எதிர்காலத்தை நான் பாதுகாப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அதைச் செய்ய ஆணையிடுங்கள்.”என்று தெரிவித்துள்ளார்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img