உங்கள் வீட்டைப் பராமரிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்கள்..!

வீடு கட்டும்போது அதன் அழகை மெருகேற்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் நிறைய கவனம் செலுத்தியிருப்போம். அதே போல் வேடு கட்டி முடித்த பிறகும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

வீட்டைப் பசுமையாக்கும் வீட்டுத்தோட்டம்.

வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் ஆரோக்கியம் தருவதாகவும் இருப்பது அவசியமகிறது. வீடு கட்டும் போது சில மரங்களையாவது வைத்து பராமரிக்கும் வகையில் இடம் விட்டு வீடு கட்டினால் வீடு ரம்மியமான அழகுடன் இருப்பதுடன் ஆரோக்கியமும் பெருகும்.

விசாலமான இடம் இருப்பவர்கள் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். இடப்பற்றாக்குறை இருக்கிறது எனில், மாடித்தோட்டம் அமைத்துக் கொள்ளலாம். வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைப்பது பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல…

அது சுத்தமான காற்றைத் தரும், அழகைத் தரும், மனதுக்கு அமைதியைத் தரும், அதுவும் காய்கறித் தோட்டம் இருந்தால், வீட்டு செலவில் காய்கறிச் செலவை மட்டுப்படுத்தும் அழகான ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பு, அதில் அம்சமான ஒரு தோட்டம் போடுவதைப் பற்றியும் யோசித்தால்தான் அந்த அழகான வீடு, முழுமையான வீடாக அமையும்.

வீட்டை அழகாக மாற்றும் விதவிதமான சுவர் அலங்காரங்கள்.

வீடு கட்டியபின் வீட்டின் அழகை மெருகேற்றிக் காட்ட பெயிண்ட் அடிப்பது வழமையான ஒன்று. ஆனால் வீட்டை தனித்துவமாக காட்ட சுவர் அலங்காரம் செய்வது தற்போது டிரெண்டில் உள்ளது. சுவர் அலங்காரம் என்றால், நாம் விரும்பும் நிறத்துடன், விரும்பும் டிசைனையும் சுவரில் வடிவமைத்து வீட்டை அழகுபடுத்த முடியும். உங்கள் வீட்டுச் சுவரை அழகுபடுத்த சுவர்களில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து அழகு சேர்க்கலாம்.

வீட்டை அழகாக மாற்றும் எளிய அலங்கார பொருட்கள்.

பெரிய அலங்காரப் பொருட்களை விட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது.
பொருட்கள் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்தே அழகு வெளிப்படும். எனவே எந்த இடத்தில் எந்த பொருளை வைக்கலாம் என்பதை யோசித்து வைக்கவும் வீட்டுச்சுவரில் குழந்தைகள் படம் மாட்டினால் வேடு அழகாக இருக்கும். இயற்கை காட்சிப்படங்கள் பசுமைச்சூழல் புகைப்படங்கள் அறையை அழகாக காட்டும்.

அழங்கார செடிகளை வீட்டிற்குள் வைத்து அலங்கரிக்கலாம். திரைச்சீலைகல் வீட்டின் யன்னல் கதவுகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.குஷன்களை வீட்டில் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்கு ஆடம்பர அந்தஸ்தைத் தரும். அறையின் சுவர் வண்ணங்களுக்கு ஏற்ப குஷன்களின் தேர்வு இருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும்.

 

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img