
எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!
விசாக பூரணை தினத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊவா ,சப்பிரகமுவ,மேல் மாகாணங்களில் கடந்த நாட்களில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.