July 14, 2025
ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!

Mar 1, 2024

எதிர்வரும் ஏப்ரல்  மாதம் முதல்  அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியிலும் இந்த ஆண்டும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *