Wednesday, June 18, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்..!

Must Read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(15) அதிகாலை 65 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img