Tamil News Channel

கட்டுப்பணத்தை செலுத்திய விஜேதாச..!!

vijay

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் கட்டுப்பணத்தை விஜேதாச ராஜபக்ச எம்.பி செலுத்தியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts