கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா எசல பெரஹெரா இன்று (ஆகஸ்ட் 05) காலை ‘கப் சிடுவீம’ வைபவத்துடன் ஆரம்பமானது.
‘நாத’, ‘விஷ்ணு’, ‘கத்தரகம்’, ‘பத்தினி’ ஆகிய தேவாலயங்களின் ‘கப் சிடுவீம’ விழா இன்று அதிகாலை 04.10 மணியளவில் சுப முகூர்த்தத்தில் நடைபெற்றது.
‘சதர மகா தேவாலயங்களின்’ 5 நாள் உள்ளக ஊர்வலத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கும்பல் பெரஹெரா வீதிகளில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கண்டியின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.
Post Views: 9