February 11, 2026
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது..!

Apr 5, 2024

கனடாவில் 43 வயதான தமிழர் ஒருவர் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் நித்தியானந்தன்  என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *