Tamil News Channel

குரு புதன் சேர்க்கை: தீராத கடனை தலைமுழுக போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

25-681bf1870cc33

கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. இதனால் பல ராசிகளின் பலன்களும் மாறும்.

கிரகங்கள் பெயர்வது எப்படி ஒவ்வொரு ராசிக்கும் பலன் தருகின்றதோ அதே போல கிரகங்களின் சேர்க்கையும் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கின்றன.

மே 05, 2025 அன்று காலை 10:49 மணிக்கு, குரு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறார்கள்.

இதன் மூலம் திரிகேதச யோகம் உண்டாகும் இந்த யோகத்தால் 3 ராசிகளின் வாழ்க்கையில் நிதி பற்றிய தேவைகள் பூர்த்தியடையும். முக்கியமாக கடன் வாங்கிருந்தததை திரும்ப கொடுப்பீர்கள்.

மேஷம்
  • குருபகவான் மற்றும் புதனால் உருவாகும் திரிகேதச யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.
  • நீங்கள் எந்த துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.
  • திடீர் பண ஆதாயங்களால் நிதியில் முன்னேறுவீர்கள்.
  • அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
  • மேலும் அவர்களின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
  • திரிகேதச யோகம் 2025, மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும், அதிகாரமும் அதிகரிக்கும் காலமாகும்.
  • அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
  • மேலும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • பணயிடத்தில் நல்ல பாராட்டை பெறுவீர்கள்.
  • பெரிய முதலாளிகளுடன் நல்ல நட்பு கிடைக்கும்.
 மகரம்
  • திரிகேதச யோகம் 2025, மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும், அதிகாரமும் அதிகரிக்கும் காலமாகும்.
  •  குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
  • பெரிய பொறுப்புக்களை கட்டியாளுவீர்கள்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts