Wednesday, June 18, 2025

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிவஞானம் சிறீதரன்

Must Read

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில்  இன்று  இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைப்பெற்றது.

சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு ஆதரவாக 137வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

ஈரான் தாக்குதலுடன் இணைந்து காசாவிலும் தாக்குதல் – இஸ்ரேலின் இருமுனை இராணுவ நடவடிக்கைகள்!

ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் இணைந்து, இஸ்ரேலின் இராணுவம் காசா நிலப்பரப்பிலும் தமது தரைப்படை நடவடிக்கைகளைத் தொடர்ந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில், ஜபலியாப் பகுதியில் இஸ்ரேலின் 162வது...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img