Tamil News Channel

தலதா வழிபாட்டிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு!

dalada-wandanawa

தலதா மாளிகை புனித தந்ததாது கண்காட்சியின் 6ஆவது நாள் இன்றாகும்.

புனித தந்ததாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக, இன்றைய தினம் (23/04/2025) வருகைத்தருவதனை தவிர்த்து, எதிர்வரும் தினங்களில் வருகைத்தருமாறு காவல்துறையினர் பொது மக்களை கோரியுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts