தலதா மாளிகை புனித தந்ததாது கண்காட்சியின் 6ஆவது நாள் இன்றாகும்.
புனித தந்ததாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக, இன்றைய தினம் (23/04/2025) வருகைத்தருவதனை தவிர்த்து, எதிர்வரும் தினங்களில் வருகைத்தருமாறு காவல்துறையினர் பொது மக்களை கோரியுள்ளனர்.
Post Views: 9