Wednesday, June 18, 2025

திருகோணமலையில் 10வது சாரணர் நிகழ்வு.

Must Read

‘மாற்றத்துக்கான தலைமைத்துவம்’என்ற தொனிப் பொருளில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை திருகோணமலையில் பத்தாவது சாரணர் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வ சாரணர் இலச்சினை பிரதம சாரணர் ஆணையாளரிடமிருந்து நாட்டின் முதலாவது சாரணரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: மோதல் மேலும் தீவிரமடையுமா?

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img