தீபாவளி அன்று இந்த மசாலாப்பொருட்களை பயன்படுத்துங்க- அதிர்ஷ்டம் கொட்டும்

தீபாவளி திருநாள் அன்று அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் விஷேசமாகும்.

மற்ற பண்டிகைகளுக்கு கிடைக்காத முக்கியம் தமிழர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு கொடுக்கப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற விஷேச நாட்களில் நல்ல விடயங்கள் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். ஏனெனின் நாம் சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நேர்மறை மற்றும் செல்வத்தை வீட்டில் நிலைத்திருக்க செய்யலாம்.

அதுவும் குறிப்பாக தீபாவளி என்பது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியைகொண்டாடும் பண்டிகையாகும் உள்ளது என்பதால் இந்த நாளில் முயற்சிப்பது நன்மையளிக்கும்.

அந்த வகையில் தீபாவளி அன்று சமையலறையில் பயன்படுத்தும் சில பொருட்கள் வீட்டிற்குள் மகிழ்ச்சி, செல்வம் கொண்டு வரும். அப்படியான மசாலாக்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தீபாவளிக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா?

1. இலவங்கப்பட்டை பெரும்பாலும் செழிப்பு உண்டுபண்ணும் பொருட்கள் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இனிமையான நறுமணத்தை கொண்ட இந்த பொருட்களை தீபாவளி நாளில் பயன்படுத்துவதன் மூலம் நேர்மறையான ஆற்றல்களை ஈ்க்கலாம். அத்துடன் வீட்டின் மூலைகளில் இலவங்கப்பட்டை பொடியை தூவினால் அதிர்ஷ்டம் வரும்.

2. ஏலக்காய் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. நிதி ஆதாயங்கள் ஏலக்காயுடன் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் நறுமணத்திற்கு தனித்தவமான பலன்கள் உள்ளன. தீபாவளி இனிப்புகளில் ஏலக்காயைப் பயன்படுத்தினால் செல்வம் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஏலக்காய் காய்களை பண அலமாரியில் அல்லது பணப்பையில் வைத்தால் பணவரவு அதிகமாகும்.

3. கிராம்பு தனித்துவமான மணம் கொண்டது. நேர்மறையான ஆற்றல்களை அதிகமாக கவரும். பிரியாணி அல்லது அசைவ உணவுகளில் கிராம்பு கண்டிப்பாக இருக்கும். அதே சமயம் உங்களின் பணப்பையில் கிராம்பு வைத்து கொண்டால் பணவரவு அதிகமாகும்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img