Tamil News Channel

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்..!

kaithu1

வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts