Tamil News Channel
வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ