Tamil News Channel

பாஸ்போர்ட் பெற வேண்டியவர்களின் வசதிக்காக விசேட பேருந்து சேவை!

image_3e4fca493a

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை இன்று முதல் 24/7 பாஸ்போர்ட்களை வழங்குவதற்காக செயல்படும்.

பாஸ்போர்ட் பெற வேண்டியவர்களின் வசதிக்காக இன்று இரவு முதல் புறக்கோட்டையிலிருந்து பத்தரமுல்லவுக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் ஒரு நாளைக்கு 4000 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜேபால மேலும்  தெரிவித்தார் .

அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

Comments Off on அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!