புதிய செய்திகள் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை..! Nilu Niluja Jun 25, 2024 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட நால்வர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியொருவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.