July 8, 2025
மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு
News News Line Top புதிய செய்திகள்

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு

Dec 21, 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும்   இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த  பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்த பணி பகீஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *