January 13, 2026
முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை..!

Feb 16, 2025

சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை ‘முதியோர் உதவித்தொகை’ பெற்று வரும் பெரியவர்கள் இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20 ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தேசிய முதியோர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *