February 7, 2026
யாழ் இளம் குடும்பஸ்தர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….!
Top Updates புதிய செய்திகள்

யாழ் இளம் குடும்பஸ்தர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….!

May 8, 2024

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வேயில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *