Tamil News Channel

யுக்ரைன் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் – ஒன்பது பேர் பலி!

sedyy

யுக்ரைனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

யுக்ரைனின் தெற்கு – மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts