Tamil News Channel

வவுனியாவில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

494741563_1086586193490117_5826525729545444992_n

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக, வவுனியாவில் மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் நிலையங்களில் காணப்பட்ட வாக்குப் பெட்டிகள் 56 வாக்கு எண்ணும் நிலையங்களின் வட்டார மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts