February 7, 2026
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்!
புதிய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்!

Jun 7, 2024

குருநாகல் – மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *