January 13, 2026
ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்..!

Apr 2, 2024

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் கல்வி கற்கும்  மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த  நபர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து  கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி  ரயிலில்  மோதியதாக கூறப்படுகிறது.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *