முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை…!!

முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை…!!

Jul 29, 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய கங்கா செனவிரத்னே ஆரம்பச் சுற்றில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் செலவிட்ட நேரம் 1.26 நிமிடங்கள் என பதிவாகியுள்ளது. இரண்டாவது இடத்தை மொசாம்பிக்கும், மூன்றாவது இடத்தை துருக்கியும் பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், போட்டியை முடித்த நேரத்தின் அடிப்படையில் அரையிறுதிச்

Read More
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள்…

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள்…

Jul 29, 2024

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகளுடன் நேற்று (28.07) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் இவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி 4,097,253 ரூபாவென தெரியவந்துள்ளது . இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட் கையிருப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் பறிமுதல்

Read More
வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!!

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!!

Jul 29, 2024

புவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் மிரிஸ்குடு வளைவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் சென்று கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய அதிகாரி சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
அறிவிக்கப்பட்ட மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்…!

அறிவிக்கப்பட்ட மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்…!

Jul 29, 2024

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக, மக்கள் போராட்டக் முன்னணியின் அழைப்பாளர்  லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.  

Read More
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

Jul 29, 2024

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் வீர வீராங்கனைகள் விளையாடி தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார். மனுபாகரை தற்போது அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்தியா

Read More
சீனாவில் ஏற்பட்ட பாரிய விபத்து…

சீனாவில் ஏற்பட்ட பாரிய விபத்து…

Jul 29, 2024

ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரிலுள்ள யூலின் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமத்தையொட்டிய மலையில் ஏற்பட்டத் திடீா் வெள்ளம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கமைய சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த மண்சரிவில் 15 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும் அரசு ஊடகம்

Read More
பாகிஸ்தானில் வெடித்த வன்முறை…

பாகிஸ்தானில் வெடித்த வன்முறை…

Jul 29, 2024

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம்  மாவட்டத்தில் உள்ள போஷேரா கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்துவருகின்றன. ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது. இதற்கமைய போஷேரா, மலிகேல் ,

Read More
இரட்டிக்கப்பட்ட தேயிலை உரமானியத்தொகை…!!

இரட்டிக்கப்பட்ட தேயிலை உரமானியத்தொகை…!!

Jul 29, 2024

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 2000 ரூபா மானியத்தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று (29.07) அறிவித்துள்ளது. நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் தொன்களாகக் குறைந்துள்ள நிலையில், அந்தத் தொகையை 300 மில்லியன் மெற்றிக் தொன்களாக அதிகரிக்க வேண்டியுள்ளது. தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதனை ஊக்குவிக்கும் வகையில்

Read More
டிஜிட்டல் மயமாகும் சாரதி அனுமதிபத்திரம்…!!

டிஜிட்டல் மயமாகும் சாரதி அனுமதிபத்திரம்…!!

Jul 29, 2024

இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை இலத்திரனியல்முறைமைக்கு மாற்றப்படுபோவதாக அண்மைய காலங்களில் கலந்துரையாடப்பட்டு வந்தாலும், தற்போது அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சாரதி அனுமதிபத்தி அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டு அவர், முன்னை முறையின் கீழ் இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை. மாறாக இருந்த இடத்தில்

Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு…!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு…!!

Jul 29, 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் அதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் 

Read More