தாயின் கொடூரச்செயல்!

தாயின் கொடூரச்செயல்!

Sep 30, 2024

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளின் உடலில் சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் தாயை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார். கண்டி, நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளம் தாயொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, விளக்கமறியலில்

Read More
ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கை !

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கை !

Sep 30, 2024

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத காரணத்தினால், ஜனாதிபதி

Read More
அதிகரித்த இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் !

அதிகரித்த இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் !

Sep 30, 2024

இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் கடந்த மாதம் 1165.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த செயற்திறனானது 4.18 சதவீத வளர்ச்சியாகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடை மற்றும் புடவை, தேயிலை, இறப்பர் பொருட்கள், தேங்காய் பொருட்கள், மசாலா பொருட்கள்

Read More
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை; M.A சுமந்திரன்!

தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை; M.A சுமந்திரன்!

Sep 30, 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம் . அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (30.09.2024)மாலை மன்னாரில் வைத்து     ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு

Read More
அக்டோபர் 1 ஆம் திகதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு உயிரியல் பூங்காக்களில் இலவச நுழைவு!

அக்டோபர் 1 ஆம் திகதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு உயிரியல் பூங்காக்களில் இலவச நுழைவு!

Sep 30, 2024

நாட்டிலுள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் நாளை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வரும் உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் செயற்பாட்டுப்

Read More
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

Sep 30, 2024

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர (சா/த) பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சரியான திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அடுத்த O/L பரீட்சையை மார்ச் 2024 இல் நடத்துவதே இலக்காகும், துல்லியமான தேதிகள் பின்னர் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டளவில் தாமதங்களைக்

Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Sep 30, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Read More
ஜனாதிபதி தலைமையில் ஊழல் மோசடிகள் விசாரணைப் பிரிவு!

ஜனாதிபதி தலைமையில் ஊழல் மோசடிகள் விசாரணைப் பிரிவு!

Sep 30, 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு NPP இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பி.எம்.அமரசூரிய அளித்த பேட்டியில்  , “ஜனாதிபதி தலைமையிலான விசாரணைப் பிரிவை நாங்கள் விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் நாங்கள் எழுப்பிய சில வழக்குகள் மற்றும் சமீபத்தில் வந்த வழக்குகளை

Read More
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

Sep 30, 2024

ஒரு லட்சத்து 42,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 67,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி

Read More
சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை உட்கொண்டு பெண்ணொருவர் சாதனை!

சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை உட்கொண்டு பெண்ணொருவர் சாதனை!

Sep 30, 2024

பங்களாதேஷை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் 37 அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக் காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை உட்கொள்ள கைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பற்றுக்குச்சிகள் தான் சாப்ஸ்டிக்ஸ்

Read More