Tamil News Channel

Blog Post

கல்விச் சீர்திருத்தங்களில் மாற்றம்!

பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றுவதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் […]

Read More

முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானங்களையும் தாம் வரவேற்பதாகக் கூறினார். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் […]

Read More

கூகுளில் இவற்றை தேடினால் சிறை தண்டனை கன்போர்ம்..!

அனைவரினதும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் ஒரு செயலியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுளில் அனைத்தையும் தேடிவிட முடியாது. சில விடயங்களை கூகுளில் தேடுவதால் சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதாவது, வெடி குண்டு தயாரிப்பதற்கான வழியைக் கண்டறிவது குற்றமாகும். திருட்டுப் படங்களை கூகுளில் தேடுவது தவறாகும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம். கருக்கலைப்பு தொடர்பான விடயங்களை கூகுளில் தேடுவது நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படலாம். பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்டவர்களின் பெயர்களை தேடுவது சட்டப்படி […]

Read More

ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விசாரணை!

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைகள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஷ்ணானந்த், என். கௌசல்யா மற்றும் குருசாமி சுரேன் ஆகியோரின் தேர்தல் செலவுகள் குறித்து ஆராய்கின்றன. இருப்பினும், வேட்பாளர் சசிகலா ரவிராஜாவின் வாக்குமூலத்தை மட்டுமே பொலிஸார் பதிவு […]

Read More

ஆபத்தான நிலைக்கு தள்ளும் கெட்ட கொழுப்பு எப்படி எளிதில் போக்கலாம்?

நமது உணவுப் பழக்கம் நமது உடலில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அநேகமாக இதய நோய்கள் கொலஸ்ட்ராலுடன்  தொடர்புடையவை. கொலஸ்ட்ரால் உடலுக்கு முக்கியமானது. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டும் உடலில் காணப்படும். உணவில் சிறிதளவு மாற்றங்களைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். இந்த பதிவில் கெட்ட கொழுப்பை எப்படி […]

Read More

அதிகரித்து வரும் டெங்கு பரவல்!

வருடத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் இலங்கையில் 3,649 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 491, கம்பஹா 558, களுத்துறை 95 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 22 மாவட்டங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் நிலைமையை […]

Read More

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் இந்த பூரட்டாதி பயணம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இதனால் சில ராசிகளின் […]

Read More

வயதானாலும் சிங்கம் போல் வலிமையுடன் இருக்கும் 3 ஆண் ராசிகள்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, உடல் தோற்றம், ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் வாழ்க்கை முழுவதும் இளமையில் இருந்ததை போன்று வலிமையான உடல் கட்டமைப்புடன் இருப்பார்கள். அப்படி வயதானாலும் கம்பீரமான தோற்றத்துடன் கெத்தாக இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் […]

Read More

மாலபேயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மாலபே, கஹந்தோட்டை வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 கிலோகிராம் 02 கிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 180 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகநபரிடம் இருந்து ரூ. 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளுக்கு நேற்று (22) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக […]

Read More

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு..!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனுஷ்- நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது. அதற்கு முன்னராக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் […]

Read More