Tamil News Channel

Blog Post

பத்ம பூஷண் விருதை பெற்ற போது அஜித் மனைவி கொடுத்த ரியாக்ஷன்- கேமராவில் சிக்கிய காட்சி..!

நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருதை வாங்கிய போது அவரின் மனைவி மற்றும் மகள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1993ம் ஆண்டு “அமராவதி” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி “good bad ugly” வரை 63 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அஜித்குமார். சினிமா மட்டுமல்லாமல் ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அங்கம், மோட்டர் சைக்கள் பயணங்களை ஊக்குவிக்க வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம், கார் […]

Read More

பல வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்..!

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் […]

Read More

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது..!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா – ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பண்டாரகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை பண்டாரகமை கிதெல்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 6,230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் […]

Read More

மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) 2024 ஆம் ஆண்டிற்கான அதன் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை இப்போது பொதுமக்கள் அணுகலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளித்தார். பொதுமக்கள் CBSL இன் அறிக்கையை https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/financial-statements-operations வழியாக அணுகலாம் . இலங்கை மத்திய வங்கியின் 2024 நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள், 2024 ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் நிறுவன செயல்திறன் பற்றிய […]

Read More

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து இரு அணிகள் நீக்கம்!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC), LPL இன் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமத்துடன் இணைந்து, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் அணிகளின் உரிமையாளர் கூட்டாண்மைகள் நிறுத்தப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறது. லீக்கில் பங்கேற்பதன் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக் கடமைகளை அந்தந்த அணிகள் நிறைவேற்றத் தவறியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஜி குழுமம் எஸ்எல்சிக்கு முறையாகத் தெரிவித்துள்ளது. மேற்கூறியவற்றின் விளைவாக, வரவிருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு […]

Read More

ஒரே வாரத்தில் பிரியங்கா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி- முத்தம் கொடுத்து வாழ்த்திய கணவர்..!

தொகுப்பாளி பிரியங்காவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், மற்றுமொரு நற்செய்தியை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். தொகுப்பாளினி பிரியங்கா பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா. இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பல பிரபலங்கள் தற்போது வெள்ளத்திரையில் பிரபலமாக இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவும் வெள்ளத்திரைக்கு செல்வார் […]

Read More

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி!

சீனாவின் லியோனிங்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இன்று (29) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உணவகத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இரண்டு அல்லது மூன்று மாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து பெரிய தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டுகின்றன. சீன ஊழியர்கள் […]

Read More

இ.போ.ச முன்னாள் துணைத் தலைவர் பிணையில் விடுதலை..!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) முன்னாள் துணைத் தலைவர்  எல். ஏ. விமலரத்னவை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமலரத்ன இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு ஒன்று தொடர்பான விசாரணைகளுடன் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைதை அடுத்து, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி அவரை விடுவிக்க […]

Read More

கோடை வெயிலில் அதிகமாக டீ குடிப்பவரா நீங்கள்? பல பிரச்சனைகள் ஏற்படுமாம்..!

கோடை காலத்தில் அதிகமாக தேநீர் அருந்துபவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் தேநீர் பொதுவாக காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காபி பருகுவதை தான் பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர். உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதாக நம்பும் நிலையில், இந்த பழக்கம் சில ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான டீ உட்கொள்வது நீரிழப்பு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் […]

Read More

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

ஏப்ரல் மாதத்தில் வந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐவருக்கு ஒருவர் இந்தியர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த 1,44,320 வெளிநாட்டினரில், 29,763 பேர் இந்தியர்கள் எனவும், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20.6 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான அண்மைய புள்ளி விபரங்களுக்கமைய, இந்த ஆண்டில் இதுவரையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை […]

Read More