கையூட்டல் குற்றச்சாட்டு தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு..!
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1,726 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுள் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதிய உண்மைகள் இல்லாமை, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளடங்காமை உள்ளிட்ட காரணங்களால் 450 முறைப்பாடுகளை விசாரிக்கவில்லை என கையூட்டல் மற்றும்
பல பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்கு..!
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை தொடர்பான 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக்
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, காற்றானது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும். குறித்த கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை கடற்றொழில்
உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..!
உங்கள் வீட்டிலிருந்து இந்த பொருட்களை உடனடியாக அகற்றுங்கள், உங்கள் மின் கட்டணம் பாதியாகக் குறையும். சில டிப்ஸ்கள் இப்போதெல்லாம் மின் கட்டண உயர்வு எல்லோரையும் கவலையடையச் செய்கிறது. மழைக்காலத்தில் சில பொருட்களை அணைப்பதன் மூலம் மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்பது இந்தக் கூற்றுகளில் ஒன்றாகும். மின் கட்டணத்தைக் குறைக்க, மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால்
போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!
போலியான ஐபோன்களை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஐபோன் இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஐபோனை பாவித்து வருகின்றனர். இதன் விலை சற்று அதிகமாக இருக்கின்றது. ஐபோன்களுக்கு மார்க்கெட்டில் இருக்கும் டிமாண்ட் காரணமாக போலி மாடல்களின் பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றது. ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான இடங்களிலிருந்து ஐபோன் வாங்கினால் எந்தவொரு பயமும், கவலையும் தேவையே இல்லை. அதாவது
குளிப்பதற்கு முன் கற்றாழை முகத்தில் தடவினால் என்ன பலன்? பருக்கள் மறையுமாம்..!
கற்றாழை என்பது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது. கூடுதலாக, இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளை இல்லாமல் செய்கிறது. கரும்புள்ளிகள், பருக்கள், நிறமி, சுருக்கங்கள்
தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க..!
90ஸ் கிட்ஸ் அனைவருக்கு நாவல் பழம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஸ்னாக்ஸ் வகையை சார்ந்த இந்த பழத்தை பள்ளி, கல்லூரி வாசல்களில் விற்பனை செய்வதை அவதானித்திருப்போம். இன்னும் சிலர் இந்த பழத்தின் ஆரோக்கிய பலன்கள் அறியாமல் பழத்தை கண்டுக் கொள்ளாமல் இருப்பார்கள். (ஜாமுன்) நாவல் பழத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் உப்பு தூவி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும் என்பது
காலை நடைபயிற்சி மற்றும் மாலை நடைபயிற்சி… இரண்டில் எது சிறந்தது?
உடல் எடையை குறைக்க எப்போது நடைபயிற்சி மேற்கொண்டால் நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் உடல் எடை அதிகரித்து சிரமப்படுகின்றனர். ஆனால் நடைபயிற்சி மேற்கொண்டால், சிறிது உடல் எடையைக் குறைக்க முடியும். இந்த நடைபயிற்சி மேற்கொள்வதற்கு சிறந்த வேளை காலையா? அல்லது மாலையா? என்பது பலரும் அறியாத ஒன்றாகும். காலை
இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்..!
மாமன் படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம். விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான
நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி..!
நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகொட பொலிஸ் பிரிவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். இந்தநிலையில், குறித்த சிறுவனை மீட்டு மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 10