Tamil News Channel

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்..!

24-66d5a52713115

2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23/1/2025) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts