500 ஆண்டுகளுக்கு பின் வரும் ராஜயோகம் – லட்சங்களில் பணத்தை அள்ளப்போகும் அந்த 3 ராசியினர் யார்?

வேத சாஸ்திரங்களின் படி ஒரு சில கிரகங்களின் மாற்றமானது பல வகையில் நல்லதையும் கெட்டதையும் வாரி வழங்கும்.

ஒவ்வொரு கிரகத்தின் நகர்விற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில் தற்போது 500 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜ யோகங்கள் உருவாகுகின்றன.

சனி கும்ப லக்னத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கிறது. சுக்கிரன் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கிறது.

இவற்றில் வலிமையான ராஜயோகம் சூரியன் மற்றும் புதன் புதாதித்ய ராஜயோகம் தான். அதில் நல்ல பலனை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்

இந்த ராஜயோகத்தால் மேஷ ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வேலையில் நல்ல வாய்பை பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். முன்பை விட வருமானமும் அதிகரிக்கும்.

கும்பம்

இந்த ராஜயோகத்தால் கும்ப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்பை பெறலாம். போட்டிகளில் வெற்றி பெறலாம். நிதி நிலை சிறப்பாக அமையும். இனி வரும் காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.

ரிஷபம்

இந்த ராஜயோகத்தால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். இந்த காலத்தில் உங்களுக்கு உகந்த நேரத்தை நீங்கள் உருவாக்கலாம். உத்தியோகத்தில் நல்ல பலனை பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img