கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (4/3/2025) பாங்கொக்கில் நடைபெற்ற 20 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்ந மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here