பிரதான ரயில் பாதையில் பயணிக்க திட்டமிடப்பட்ட நான்கு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்ஜின் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த இரத்துகள் ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று காலை திட்டமிடப்பட்ட பல ரயில் சேவைகள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here