ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி….?

ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி….?

Nov 15, 2024

இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பை, அதன் நிறுவனம் பயனர்களுக்கு உதவியாக பல மாற்றங்களை செய்து வருகின்றது. அந்த வகையில், நமது வாட்ஸ் அப் கணக்கினை பல சாதானங்களில் இணைத்து

Read More
குளிர்கால சளி, இருமலை ஓட ஓட விரட்டனுமா…? – அப்போ காலையில் இந்த பானத்தை குடிங்க… 

குளிர்கால சளி, இருமலை ஓட ஓட விரட்டனுமா…? – அப்போ காலையில் இந்த பானத்தை குடிங்க… 

Nov 15, 2024

இருமல், சளி, தொண்டை பிரச்சனையை சரி செய்வதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலை வேளையில் காபிக்கு பதிலாக சூடான நீரில் எலுமிச்சை மற்றும் கராம்பு கலந்து குடித்தால், நாள் முழுவதும் சுறுப்பாகவும், எடையைக் குறைக்கவும், சளி, இருமல், தொண்டை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் காபியில் 100-120 கலோரிகள்

Read More
அயோத்தி இராமர் கோயிலில் 28 இலட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை…!

அயோத்தி இராமர் கோயிலில் 28 இலட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை…!

Oct 31, 2024

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி இராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 இலட்சம் விளக்குகளால் நேற்று (30) அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தியும் எடுத்துள்ளனர். இராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் இராமர்

Read More
ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல்…!

ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல்…!

Oct 31, 2024

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று

Read More
அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு…!

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு…!

Oct 31, 2024

பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்ட 35 தொடக்கம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்

Read More
100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!

Oct 31, 2024

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில்

Read More
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு 

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு 

Oct 31, 2024

மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read More
12 மாவட்டங்களுக்கு 4ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசி திட்டம்…!

12 மாவட்டங்களுக்கு 4ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசி திட்டம்…!

Oct 31, 2024

12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More
சீனா இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி…!

சீனா இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி…!

Oct 31, 2024

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

Read More
வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு…!

வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு…!

Oct 31, 2024

மீகொடை – படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (31) அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் மீது 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரை

Read More