Friday, April 17, 2026
No menu items!

சினிமா

ரஜினி படத்தை வேண்டாம் என கூறிய முன்னணி நடிகர்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அவரே கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜுடன் ரஜினி முதல் முறையாக கைகோர்த்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜூன் 10ஆம் தேதியில்...

விஜய் பிறந்தநாள் அன்று வெளிவரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படம்..!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விஜய் தற்போது USA-வில் தனது விடுமுறையை கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் தளபதி 69 குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும்...

திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் சூரி!

திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் கருடன் திரைப்படம் மூன்று நாட்களில் இந்திய ரூபாவில் 14.45 கோடிகளை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி,...

‘கோட்’ படத்திற்கு ஆப்பு வைத்த கலெக்டர்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டி விட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, அஜ்மல் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுடன் டீஏஜிங், ஏஐ தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த...

ரசிகையை திருமணம் செய்து கொள்ளப் போகும் சிம்பு..?

சிம்புவுக்கும், பிரபல தெலுங்கு நடிகரின் மகளுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. சிம்புவுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது அவரின் பெற்றோரை மட்டும் அல்ல ரசிகர்களையும் கவலை அடைய செய்துள்ளது. உங்களின் தம்பி, தங்கைக்கு எல்லாம் திருமணமாகி குழந்தையே இருக்கிறது. நீங்கள் எப்பொழுது...

தனுஸ் தீயாய் பரவும் வதந்தி.. முற்றுப்புள்ளி வைப்பாரா தனுஷ் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். அதே சமயம் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய...

அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2005ம் ஆண்டு சந்த் சா ரோஷன் என்ற பாலிவுட் படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். பின் அப்படியே தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் 2006ம் ஆண்டு கேடி படத்தின்...

சம்பவ இடத்திலேயே பலியான சீரியல் நடிகை!!!

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த நடிகை பவித்ரா ஜெயராமின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை...

விஜய்யை தொடர்ந்து மிகப்பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்த நெப்போலியன்..

நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டிருந்தது.  இதற்கு விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு...

ரஜினியின்  தீவிர ரசிகரான ஷங்கர்..

இயக்குனர் ஷங்கர் கல்லூரி காலத்தில் தீவிரமான ரஜினியின் ரசிகராக இருந்துள்ளாராம். ரஜினியின் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அனுபவம் பற்றி இவர் பேசியிருக்கின்றார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு மிப்பெரிய ஆளுமையாக இருந்து வருகின்றார். தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் வசனங்களாலும் பலகோடி ரசிகர்களை சொந்தமாக்கியுள்ளார். என்னதான் வயதானாலும் இன்றளவும் தன்னால் சாதனை...
- Advertisement -

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...