மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம்...
தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவிளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை ஜயன்கோயிடி பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த...
வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(16) நடைபெற்றது.
யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக யாழ் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், பட்டதாரிகள் அணியும் உடைகளை அணிந்தவாறும், பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையிலும்...
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (1/16/2025) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பதுடன் 4 நபர்கள் குறித்த இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத்...
ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில், வலுசக்தி அமைச்சு மற்றும்வலுசக்தி நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (16) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையே சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்துள்ளது.
இதன்போது இரு தரப்பினருக்குமிடையே பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டான.
அங்கு, இந்திய அரசாங்கம் அதன் நெருங்கிய அண்மை நாடான...
கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் வெள்ளவத்தை, பொரளை, களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றத்திற்காக குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் உந்துருளியை செலுத்தியவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உந்துருளி ஹொரணை பகுதியில் இருந்து அண்மையில்...
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன தாக்கல்...
இலங்கையின் பாதாள உலக பிரமுகரும், போதைப் பொருள் மன்னனுமான ஜனித் மதுஷங்க, "பொடி லஸ்ஸி" என அழைக்கப்படும், இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 9, 2024 அன்று, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த...
ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் இணைந்து, இஸ்ரேலின் இராணுவம் காசா நிலப்பரப்பிலும் தமது தரைப்படை நடவடிக்கைகளைத் தொடர்ந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவில், ஜபலியாப் பகுதியில் இஸ்ரேலின் 162வது...