நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு
பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதான பெண் சந்தேக நபர், தோஹா வழியாக உகாண்டாவிலிருந்து கட்டார்...
ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!
ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை" என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல்...
30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது...
நுகர்வுக்கு தகுதியற்ற உணவு பொருள் கையிருப்பு; 817 சட்ட வழக்குகள் பதிவு
பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 817 சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொது சுகாதார ஆய்வாளர்கள் நாடு தழுவிய...
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு
2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...
பயணங்கள் செல்வதை பதிவிடாதீர்கள்; காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறான பதிவுகள் வீடுகளில் நபர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்துவதோடு இது திருடர்களுக்கு ஒரு துப்பாக மாறுகிறது...
நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவீனங்கள் மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படாது!
நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவினங்களை மின்சாரக் கட்டணத் திருத்தங்களிலிருந்து விலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), முடிவு செய்துள்ளது.
இதன்படி, கட்டண மாற்றங்களைத் தீர்மானிக்கும்போது, மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில்...
பேச்சுவார்த்தையின் முடிவுகள் ஈரானுக்கே கெட்ட செய்தியாகும்; அமெரிக்க தரப்பு
ஈரானுடன் இடம்பெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு உடன்பாடும் எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில்...
அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்
சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு...
அமைதி பேச்சுவார்த்தையில் முழு நம்பிக்கை இல்லை;பாகிஸ்தான் விரைந்த ஈரான் பிரதிநிதி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம்...
இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுதியில் தனிமை தானாம்…...
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை மற்றும்...


















