Monday, July 20, 2026
No menu items!

World News

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34 பேரை காணவில்லை

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்டோர் வேறு...

ஈரான் தாக்குதல் -குவைத் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதால், குவைத்தின் அரச விமான சேவையான 'குவைத் ஏர்வேஸ்' தங்களது பெரும்பாலான விமான சேவைகளை வேறு நேரங்களுக்கு மாற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் விமானங்களின் சமீபத்திய நிலவரம் குறித்து அவதானமாக...

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபஸ் (Chiapas) கடற்கரைக்கு அருகில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் நாடுகள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, நிலநடுக்க மத்திய நிலையத்திலிருந்து சுமார் 300 கி.மீ தூரம் வரை சுனாமி அலைகள்  ஏற்படலாம் என அமெரிக்க புவியியல்...

ஜோர்தானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஜோர்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை தாக்கியுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஜோர்தானின் அஸ்ராக் இராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தொடர்பு சாதனங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் ஆகியன குறிவைத்து தாக்கப்பட்டன என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம், தங்கள் நாட்டை குறிவைத்து ஏவப்பட்ட...

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானில் உள்ள பிரிட்டன் தூதுவரை அழைத்து அது தொடர்பாக தனது கடும் எதிர்ப்பை ஈரான் தெரிவித்துள்ளதாக  குறிப்பிடப்படுகிறது. கடந்த...

ஈரான்-அமெரிக்க தாக்குதல்; எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

அமெரிக்கா ஈரான் மீது விதித்த புதிய கடற்படை தடையும், அதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களும் காரணமாக இன்று (15) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 86.19 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 80.40 டொலராகவும் அதிகரித்துள்ளது. இது ஜூன்...

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. வர்த்தக போக்குவரத்து கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் திறனை...

இந்தியர்களின் விருப்பத்துக்குரிய திருமண இடமாக மாறியுள்ள இலங்கை

2025-ஆம் ஆண்டில் இந்திய தம்பதிகள் மத்தியில் இலங்கையில் திருமணம் நடத்துவதற்கான வரவேற்பு 25% அதிகரித்துள்ளதாக'' 'WedMeGood' நிறுவனத்தின் "Destination Wedding Report 2026"தெரிவிக்கிறது. இந்தியாவுக்கு அருகாமை, எளிதான பயண வசதி, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அனுபவம் சார்ந்த கொண்டாட்டங்கள் காரணமாக இலங்கை வேகமாக வளரும் திருமண இடமாக மாறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய...

13 வயதுக்கு குறைந்தோரது சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் 

சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை  கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவு தொடர்பான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 13 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், குறிப்பிட்ட கால வரம்புகளுடனும் மாத்திரமே சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக நிபுணர்களின் ஆலோசனைகளையும் பின்பற்ற...

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) சர்வதேச எண்ணெய் விலையில் கூர்மையான மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. சர்வதேச அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் 3% க்கும் அதிகமாக அதிகரித்து ஒரு பீப்பாய் சுமார் 78.50 அமெரிக்க...
- Advertisement -

Latest News

நாளை முதல் முட்டை விலை அதிகரிப்பு – வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42

நாளை (20) முதல் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ.41 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.42 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை...