December 17, 2025
NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

Nov 17, 2025

உள்ளூராட்சி மன்றங்களில் அண்மையில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட ஒப்புதல்களின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவாக வாக்களித்த தமது உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அறிவித்துள்ளது.

NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து விளக்கங்கள் பெறும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் விளக்கங்களின் அடிப்படையில் மேலதிக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் SLFP தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *