கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

Nov 24, 2025

கனடா, தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக பில் சி-3 எனும் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச செய்திகள் தெரிவிப்பதன்படி, இந்த சட்ட மாற்றத்தால் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானவர்கள் பலனடையவுள்ளனர். கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப், நீண்ட காலமாக நிலவி வந்த குடியுரிமை தொடர்பான சிக்கல்களை இந்த சட்டமூலம் சரிசெய்யும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்தோர்கள்

Read More
வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் இராணுவக் காணிகள் விடுவிப்பு – பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் இராணுவக் காணிகள் விடுவிப்பு – பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

Oct 23, 2025

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 672 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அவர்

Read More
அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

Sep 26, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது. ஜப்பானிய அரசாங்கத்தின்

Read More
புலம்பெயர்ந்தோர் தங்குமிடம் பெற புதிய வழிகள் அறிமுகம்: நியூசிலாந்து அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சி!

புலம்பெயர்ந்தோர் தங்குமிடம் பெற புதிய வழிகள் அறிமுகம்: நியூசிலாந்து அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சி!

Sep 23, 2025

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்தைப் பெறுவதற்கு இரண்டு புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த புலம்பெயர்ந்தோர் பணியாளர் இடைவெளிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் இது வணிக வளர்ச்சிக்கு உதவுவதாகப் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நிக்கோலா வில்லிஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

Read More
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற தயாராக உள்ளது – அமைச்சர் விஜித ஹேரத்!

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற தயாராக உள்ளது – அமைச்சர் விஜித ஹேரத்!

Sep 11, 2025

மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை

Read More
20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

Aug 25, 2025

இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் இன்று (25) அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நாட்டில் மத்திய

Read More
காவல்துறைக்கு 1,000 பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு!

காவல்துறைக்கு 1,000 பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு!

Jul 31, 2025

காவல்துறை சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் 5,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். காவல் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு

Read More
200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Jun 25, 2025

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன. எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி செய்யும்

Read More
இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலகா நியமனம்!

இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலகா நியமனம்!

Jun 11, 2025

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 06.06.2025 நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சங்கத்தின் மறுமலர்ச்சி கூட்டத்தின் போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின்

Read More
ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

Jun 9, 2025

7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More