‘விரிவான பொருளாதாரத்திற்கான பிராந்திய பங்காண்மை’ (RCEP) ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCEP, தென்கிழக்காசிய நாடுகள் (ASEAN) மற்றும் அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் கூடி அமுல்படுத்தப்படும் விரிவான வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்நோக்கில், இலங்கை 2023 ஜூன் 28 ஆம் திகதியன்று விருப்பக்கோரல்...
அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கி இருப்பதாக ஸ்னாப்சாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமுலுக்கு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அதிகபட்சம்...
டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின்...
இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக இரண்டு விமானங்களும் பத்து உலங்கு வானூர்திகளும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இணைந்து C-130 ரக இரு போக்குவரத்து விமானங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறினார்.
அத்துடன், அமெரிக்கா TH-57 ரக 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க...
இந்திய ஒருநாள் அணியின் துணைதலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற கடைசிப் போட்டியின்போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க பாய்ந்து சென்ற இந்திய...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பரபரப்பான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தி 20 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, அவர் சுமார் 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் பயங்கரவாதம் அல்லது கும்பல் நடவடிக்கைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை...
அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டத்தை கொண்டு 2025 டிசம்பர் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்யவுள்ளது.
இந்த சட்டம் அமுலுக்கு வரும் பிறகு, டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடக தளங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பதிவு...
அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.
அதனையும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள்...
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த அரசமுறை விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்...