Monday, March 16, 2026
No menu items!

ஆசிரியர்

முல்லைத்தீவில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், தவறான செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த நபர், சில மாணவர்களின் உதவியுடன் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப்...

வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (13) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய இடமாற்றங்களில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் மனப்பான்மை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினர். அவர்கள் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...

ஆசிரியரை தாக்கிய மாணவன் – மொனராகலை பாடசாலையில் பரபரப்பு!

மொனராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், மாணவர் ஒருவரால் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (அக். 1) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. மாணவர் ஒருவர் வைத்திருந்த கைத்தொலைபேசி மின்னேற்றியை (Phone Charger) ஆசிரியர் கைப்பற்றிய பின்னர், அந்தச் செயலில் இருந்து உருவான வாக்குவாதம் முற்றி,...

புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை கட்டாயப் பாடங்களாக பேண வேண்டும் என வலியுறுத்தல்!

2026 முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தில், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவுப் பாடங்களாக மாற்றப்பட உள்ளன. இது தொடர்பாகவே...

புதிய கல்வி சீர்திருத்தம்: வரலாறு, அழகியல் பாடங்கள் நீக்கம் என்ற வதந்திக்கு விளக்கம் – அமைச்சின் பதில்!

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். அத்தகைய சூழலில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. விளக்கத்தின்படி, 10...

மாணவியின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியர் எமக்கு வேண்டாம் – புத்தளத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற...

பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை..!

இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார். "அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருகிறது. ஆனால் இதை நிவர்த்தி செய்ய...

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அறிவிப்பு..!

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25/02/2025) கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் விளக்கமளித்த அவர், சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை..!

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி தந்த பின்னர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார். மட்டக்களப்பு பழைய...

யாழில் பதற்றம் – மாணவி துஸ்பிரயோகம் : ஆசிரியர் கைது..!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று புதன்கிழமை (22/1/2025) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான  ஆசிரியர்  துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights