இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை..!
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
ஜனாதிபதி செயலகச் செலவுகள் பெருமளவில் குறைப்பு – கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாய் சேமிப்பு !
ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தொடர்ச்சியான செலவு 564.4 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2026 மதிப்பீட்டில் அது 399.9 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவையற்ற செலவுகளை நீக்கி, தேவையான செலவுகளுக்கு மட்டுமே நிதி
1818 போதைப்பொருள் தகவல் தொலைபேசி இலக்கத்திற்கு 4 நாட்களில் 800 அழைப்புகள் – 5,300 பேர் கைது!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டு போதை வலையமைப்பில் இருந்த ஏழு இலங்கையர்கள் சரணடைந்ததாக அமைச்சர் அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு
யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை விற்று
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வாகனங்களை மீள வழங்கும் வாய்ப்பு – ஆனந்த விஜேபால!
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் படி, சில வரப்பிரசாதங்கள் மீள வழங்கப்பட வேண்டும். எனினும், பாதுகாப்பு விடயங்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதனால், முன்னாள் ஜனாதிபதிகள் தாங்கள் அனுபவித்த வரப்பிரசாதங்களிலிருந்து சிலவற்றை மீள
12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜ்ஜா அடையாளம் காணப்பட்டார் – பின்னணி அரசியல் தொடர்பா?-
12 ஆண்டுகளாக அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த கஜ்ஜா என்ற நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும், இன்று வெளியான ஒரு பத்திரிகைச் செய்தியில் கஜ்ஜா என்ற நபர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்கள் அரச பயன்பாட்டிற்காக!
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மாஅதிபர்
நாட்டில் 14,834 சிறார்கள் ஆபத்தான நிலையில் – 15 வயதில் பாதாள உலகில் இழுக்கும் சவால்!
நாட்டில் சுமார் 14,834 சிறார்கள் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள், பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் நலனுக்காக பணியாற்றி வருவதாகவும், குடும்பத்தை மையமாகக் கொண்ட
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை; மக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகமொன்றுக்கு மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்