ஆப்கானிஸ்தான் எல்லையில் தற்கொலைத் தாக்குதல்: ஏழு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்!
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு
ஆசியக் கிண்ணம் 2025: பாகிஸ்தான் vs ஓமான்!
டுபாய் சர்வதேச மைதானத்தில் இன்று (12) ஆரம்பாகும் போட்டியில் ஓமானுக்கு எதிரான ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணியானது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு எதிரான அவர்களின் உயர்மட்டப் போட்டிக்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஆயத்தமாக அமைகிறது. ஐக்கிய அரபு
17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று முதல் ஆரம்பம்!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது. இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி மோதவுள்ளன. இலங்கை அணி தமது பிரயாணத்தை எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு
ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு!
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, நில அதிர்வினால் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ.
ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து; 73 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் நேற்றிரவு இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே பாரவூர்தியொன்றுடனும் உந்துருளியொன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதியின் அதிகப்படியான வேகம் மற்றும்
தாலிபான் தூதரிடம் அங்கீகாரச் சான்று பெற்ற ரஷ்யா: இருநாட்டுத் தொடர்பில் புதிய பரிமாணம்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது. மாஸ்கோ அந்த குழுவை சட்டவிரோத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து சான்றுகளைப் பெற்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டத் திட்டம்..!
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க ஆப்கானிஸ்தான் அரசு அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கான் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம். இந்தியாவைத்
ஆப்கானிஸ்தானின் ஆயுதங்கள் ஆயுதக்குழுக்களுக்கு விற்பனை – வெளியான தகவல்!
ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சுமார் 5 இலட்சம் ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களுக்கும் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு தலிபானியர்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போது, அமெரிக்காவினால் முன்னைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஆயுதங்கள் தலிபானியர்களால் பொறுப்பேற்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தற்போது அல்கைடா போன்ற அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு!
ஆப்கானிஸ்தானில் இன்று (16) நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வானது இன்று அதிகாலை 4.43க்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.