தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் இலங்கையில்..!!

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் இலங்கையில்..!!

Jul 18, 2025

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம்(19) சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு

Read More
யாஷ் தயாளை கைதுசெய்ய தடை..!!

யாஷ் தயாளை கைதுசெய்ய தடை..!!

Jul 17, 2025

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைதுசெய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது திருமண மோசடி குற்றச்சாட்டை அளித்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்ததாகவும் உடலரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை முடிவில்

Read More
114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

Jul 16, 2025

உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி, 2013

Read More
காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!

காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!

Jul 16, 2025

லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974

Read More
பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

Jul 15, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து  பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு,

Read More
RCBஅணியின் பிராண்ட் மதிப்பு அதிகரிப்பு..!

RCBஅணியின் பிராண்ட் மதிப்பு அதிகரிப்பு..!

Jul 15, 2025

2025 ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி சம்பியனான நிலையில் சந்தையில் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கி நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் தற்போதைய பிராண்ட் மதிப்பு 269 மில்லியன் டொலராக உள்ளது. முன்பு முதலிடத்தில் இருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) இந்த முறை 235 மில்லியன் டொலர் மதிப்புடன் 3ஆம்

Read More
இறைவனடி சேர்ந்தார் நடிகை சரோஜா தேவி..!

இறைவனடி சேர்ந்தார் நடிகை சரோஜா தேவி..!

Jul 14, 2025

மூத்த  நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். சரோஜா தேவியின் மறைவுக்கு

Read More
இலங்கையை நோக்கி பெருமளவான இந்தியர்கள் வருகை..!!

இலங்கையை நோக்கி பெருமளவான இந்தியர்கள் வருகை..!!

Jul 12, 2025

இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, 10,153 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 4,860 சுற்றுலாப்பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப்பயணிகளும் வருகைதந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 1,216,344 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக அந்த

Read More
விமான விபத்திற்கான காரணம் வெளியானது..!!

விமான விபத்திற்கான காரணம் வெளியானது..!!

Jul 12, 2025

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB)  ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது. கப்டன் சுமீத் சபர்வால்

Read More
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விருந்து..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விருந்து..!!

Jul 11, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாள் பயணமாகச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஜூலை 14ஆம் திகதி பூமிக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விண்வெளியிலிருந்து வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரும் மற்ற குழு உறுப்பினர்களும் விருந்தில் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்களை சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

Read More