வெள்ள அபாய எச்சரிக்கை! – மக்கள் அவதானம்..!!
களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவதாவது, “நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தைக் கடந்து உயர்ந்து வருவதால், குறித்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் நிலைமை மோசமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான
சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை ;120 பேர் கைது!
சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது. எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது
நாட்டில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை!
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி
நாட்டின் சில பகுதிகளில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுவிப்பு!
நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு
மருத்துவமனையில் நிலத்தடி அரணை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை; நளிந்த ஜயதிஸ்ஸ!
அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடியதும் உயரிய தரத்துடன் கூடியதுமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் 2ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு
சில மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுவிப்பு!
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துடன் இருக்கவும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது. பல பகுதிகளில் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை” அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சிறப்பு கவனம் தேவை. இன்று (24) முதல் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி
சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்றவர்கள் கைது..!
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொட்டகலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதிக்கிடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இரத்தினபுரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!
இரத்தினபுரி – எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரகொட வீதியில் நேற்று திங்கட்கிழமை (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மொரகல சந்திப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆண்டாகல
பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு..!
இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பேரனால் தாக்கப்பட்டு காயமடைந்த தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தினபுரி, பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார். உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதுடன் மருமகனின் முதல் மனைவியின் மகனும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.